ரூ.6,000 கோடியை பிரபல தொழிலதிபர் அரசிடம் ஒப்படைத்தாரா? வெளியான உண்மை தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்னர் புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அவர் கூறியதில் இருந்து பல்வேறு தரப்பிலான வதந்திகளும் ஒரு சில உண்மைகளும் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல வைர வியாபாரியான லால்ஜிபாய் மத்திய அரசிடம் 6 ,000 கோடிரூபாய் பணத்தை ஒப்படைத்தாக தகவல்கள் வெளியாகின. இது நாடு முழுவதும் பரவி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், தான் … Continue reading ரூ.6,000 கோடியை பிரபல தொழிலதிபர் அரசிடம் ஒப்படைத்தாரா? வெளியான உண்மை தகவல்